செப்.04,2014. வழக்கறிஞர் திருமதி ரஜினி அவர்கள், மனித உரிமைகளுக்காக, குறிப்பாக, பெண்ணுரிமைக்காகவும்,
ஏழை எளிய மக்களுக்காகவும் வாதாடும் வழக்கறிஞர். மதுரையில் பணி செய்து வரும் வழக்கறிஞர்
ரஜினி அவர்களிடம், இன்றைய தமிழகத்தில் மனித உரிமைகள் நிலவரம் பற்றிக் கேட்டோம். அவரும்
ஆர்வமுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.