நேர்காணல் – முழு விவிலியத்தை முழுமையாகப் படித்து அதில் எப்படி மகிழ்ச்சியடைவது – அருள்திரு
அ.ச. அந்தோணிசாமி
மே 15,201 4. புதுவை உயர்மறைமாவட்டத்தைச்
சேர்ந்த அருள்திரு அ.ச.அந்தோணிசாமி அவர்கள், நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஆர்வமிக்கவர்.
பல நூல்களை எழுதியிருப்பவர். முழு விவிலியத்தை முழுமையாகப் படித்து அதில் எப்படி மகிழ்ச்சியடைவது
என்பது பற்றி இன்று பேசுகிறார்.