2014-04-28 16:52:11

இந்தியாவில் தங்கம் கடத்தல் 5 மடங்கு அதிகரிப்பு


ஏப்.28,2014. நடக்கும் நிதியாண்டில் இந்தியாவில் தங்கம் கடத்தல் 5 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், 2012-13 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் அளவும் 5 மடங்கு அதிகரித்துள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் கடத்தப்படும் தங்கங்களின் அளவு 3000 கிலோவை எட்டும் என இந்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

ஆதாரம் : Dinamalar








All the contents on this site are copyrighted ©.