வாரம் ஓர் அலசல் – என்னைக் கவர்ந்த முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 23ம் ஜான்
(யோவான்)
ஏப்.21,2014. அன்பு நேயர்களே, இன்றைய நமது நிகழ்ச்சியில் திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள்
பற்றிப் பார்ப்போம். என்னைக் கவர்ந்த முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 23ம் ஜான்(யோவான்)
என்ற தலைப்பில் எழுதி வாசிப்பவர் அருள்பணி இயேசு கருணா, மதுரை உயர்மறைமாவட்டம். இவர்
உரோமையில் பாப்பிறை விவிலிய நிறுவனத்தில் உயர்கல்வி கற்று வருகிறார்.