ஏப்.10,2014. அனைத்துலக சலேசிய ஆண்கள் சபை கடந்த மார்ச் 22ம் தேதி உரோமையில் தனது 27வது
பொதுப் பேரவையைத் தொடங்கியது. இப்பேரவை ஏப்ரல் 12, வருகிற சனிக்கிழமையன்று நிறைவடைகிறது.
இப்பொதுப் பேரவையில் கலந்துகொள்ளும் அ.பணி.ஆல்பர்ட் ஜான்சென் அவர்களை இன்று சந்திப்போம்.
இவர், திருச்சி சலேசிய மாநிலத் தலைவர்.