நேர்காணல் – இறையடியார் அன்னை ஞானம்மா – அ.சகோ.லீமாரோஸ்
மார்ச்,27,2014. சென்னை மாதவரம் புனித அன்னாள் அருள்சகோதரிகள் சபையை ஆரம்பித்த அன்னை
தாட்டிபத்ரி ஞானம்மா இன்னய்யா அவர்களை முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கான முதல்கட்ட
நடவடிக்கைகளை, அண்மையில் சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் துவக்கி வைத்துள்ளார்.
இறையடியார் என அறிவிக்கப்பட்டுள்ள அன்னை ஞானம்மா அவர்கள் குறித்த விபரங்களை அறிவதற்கு,
சென்னை மாதவரம் புனித அன்னாள் அருள்சகோதரிகள் சபைத் தலைவர் அருள்சகோதரி லீமாரோஸ் அவர்களைத்
தொலைபேசியில் அழைத்தோம்