2014-03-27 14:44:42

நேர்காணல் – இறையடியார் அன்னை ஞானம்மா – அ.சகோ.லீமாரோஸ்


மார்ச்,27,2014. சென்னை மாதவரம் புனித அன்னாள் அருள்சகோதரிகள் சபையை ஆரம்பித்த அன்னை தாட்டிபத்ரி ஞானம்மா இன்னய்யா அவர்களை முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கான முதல்கட்ட நடவடிக்கைகளை, அண்மையில் சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் துவக்கி வைத்துள்ளார். இறையடியார் என அறிவிக்கப்பட்டுள்ள அன்னை ஞானம்மா அவர்கள் குறித்த விபரங்களை அறிவதற்கு, சென்னை மாதவரம் புனித அன்னாள் அருள்சகோதரிகள் சபைத் தலைவர் அருள்சகோதரி லீமாரோஸ் அவர்களைத் தொலைபேசியில் அழைத்தோம் RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.