2014-03-13 16:14:35

நேர்காணல்– மியான்மாரின் இன்றைய நிலை பாகம் 1


மார்ச்,13,2014. அன்பர்களே, அருள்பணி சி.அமல் அவர்கள், இலங்கை, லைபீரியா போன்ற நாடுகளில் அகதிப்பணிகளில் தீவிரமாய் ஈடுபட்டவர். சுனாமி இடர்துடைப்புப் பணிகளில் தன்னை முழுமையாய் அர்ப்பணித்தவர். கடந்த 4 ஆண்டுகளாக மியான்மாரில் மறைப்பணியாற்றி வருகிறார். இவர், மியான்மார் இயேசு சபை அருள்பணியாளர்களுக்குப் பொறுப்பாளர். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.