மார்ச்,13,2014. அன்பர்களே, அருள்பணி சி.அமல் அவர்கள், இலங்கை, லைபீரியா போன்ற நாடுகளில்
அகதிப்பணிகளில் தீவிரமாய் ஈடுபட்டவர். சுனாமி இடர்துடைப்புப் பணிகளில் தன்னை முழுமையாய்
அர்ப்பணித்தவர். கடந்த 4 ஆண்டுகளாக மியான்மாரில் மறைப்பணியாற்றி வருகிறார். இவர், மியான்மார்
இயேசு சபை அருள்பணியாளர்களுக்குப் பொறுப்பாளர்.