நேர்காணல் – இந்தியப் பொதுத்தேர்தலுக்கு JESAவின் விழிப்புணர்வுப் பணிகள்
பிப்.27,2014. அன்பர்களே, வருகிற மே மாதத்தில் இந்தியாவில் நடக்கவுள்ள பொதுத்தேர்தலை
முன்னிட்டு இயேசு சபையினரின் சமூகப்பணி அமைப்பான JESA, வாக்காளர்கள் மத்தியில் பல விழிப்புணர்வுப்
பணிகளைச் செய்து வருகிறது. அப்பணிகள் குறித்து தொலைபேசி வழியாகப் பகிர்ந்து கொள்கிறார்
இயேசு சபை அருள்பணி Shunybhai. மனித உரிமை வழக்கறிஞராகிய இவர், JESA அமைப்பின் தென் ஆசிய
நாடுகளுக்கான செயலர்.