2014-02-10 16:10:18

குருக்களுக்காக செபிக்க திருத்தந்தை அழைப்பு


பிப்.10,2014. 'தாராள மனதுடனும் வெளியில் அதிகம் அறியப்பாடாதவகையில் தியாகங்களுடனும் தங்கள் மக்களுக்காக தங்களையே அர்ப்பணித்து வாழும் நல்ல மற்றும் நம்பிக்கையுடைய அனைத்துக் குருக்களுக்காக அனைவரும் செபிப்போம்' என தன் திங்கள் டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொரு நாளும் 9 மொழிகளில் ஒருவரி கருத்துக்களை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.