சன.30,2014. ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகத்
தீர்மானங்களைச் சமர்ப்பிப்பதற்கு நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதையொட்டி, இலங்கையின்
தற்போதைய நிலை பற்றி அறிவதற்கு மன்னார் ஆயர் மேதகு ஜோசப் இராயப்பு அவர்களை, தொலைபேசியில்
தொடர்புகொண்டோம்.