2013-12-23 15:18:53

திருத்தந்தையின் டுவிட்டர் : அன்பின் குரலுக்குச் செவிமடுங்கள்


டிச.,23, 2013. 'கிறிஸ்து பிறப்பு விழாக் கொண்டாட்டங்கள் பெரும்பாலும் இரைச்சல் நிறைந்ததாகவே உள்ளன. இந்நாள்களில் அன்பின் குரலுக்குச் செவிமடுக்கும் வகையில், இரைச்சலின்றி அமைதி காப்பது நமக்கு நன்மை பயக்கும்' எனதன் இத்திங்கள் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்து பிறப்பு விழாக் கொண்டாட்டங்கள், புறக்கொண்டாட்டங்களாகஇல்லாமல், இறையன்பு மற்றும் பிறரன்பிற்கானஅழைப்பிற்கு செவிமடுப்பதன் வெளிப்பாடாகஇருக்கவேண்டும் எனதிருத்தந்தையின் செய்தி கிறிஸ்தவர்களுக்கு அழைப்புவிடுப்பதாகஉள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.