2013-12-09 16:52:19

திருத்தந்தையின் திங்கள் டுவிட்டர் செய்தி


டிச.,09,2013. 'உதவித்தேவைப்படுவோரைக் காணும்போது நாம் நிற்பதுண்டா? இன்றைய உலகில் எண்ணிலடங்காத் துன்பங்களும் ஏழ்மையும் உள்ளன, அதிக என்ணிக்கையில் நல்ல சமாரியர்களும் தேவைப்படுகிறார்கள்' என தன் டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
உதவித் தேவைப்படுபவர்களுக்கு உதவவேண்டிய நம் ஒவ்வொருவரின் மனச்சான்றுக்கும் அழைப்புவிடுப்பதாக திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.