நேர்காணல் – திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் புதிய வெளியீடு
நவ.28,2013. அன்பு நேயர்களே, அ.பணி. முனைவர் சந்தியாகு மிக்கேல் இந்தியாவின் வாரனாசி
மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர். திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் தலைமையகத்தில் ஐந்து
ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிவரும் இவர், அவ்வவையின் ஆசியப் பிரிவில், இந்து, ஜைனம்,
சீக்கியம் ஆகிய மதங்களுக்குப் பொறுப்பாளராக இருக்கிறார். இம்மாதம் 12ம் தேதி, திருப்பீட
பல்சமய உரையாடல் அவை 2100 பக்கங்கள் கொண்ட ஒரு நூலை வெளியிட்டது. அந்நூல் பற்றி இன்று
வத்திக்கான் வானொலியில் விளக்குகிறார் அ.பணி. முனைவர் சந்தியாகு மிக்கேல்.