2013-10-31 15:26:08

நேர்காணல் – வளரும் தலைமுறையோடு ஓர் உரையாடல்


அக்.31,2013. அன்பு நேயர்களே, செல்வி சுதா வானவில் பண்பலை வானொலி அறிவிப்பாளர். இவர் பாளையங்கோட்டை புனித சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயிலும் முதுகலை இரண்டாமாண்டு மாணவி. தீபாவளித் தீபத் திருவிழாவையொட்டி செல்வி சுதா அவர்களோடு தொலைபேசியில் ஒரு கலந்துரையாடல் நடத்தினோம். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.