அக்.31,2013. அன்பு நேயர்களே, செல்வி சுதா வானவில் பண்பலை வானொலி அறிவிப்பாளர். இவர்
பாளையங்கோட்டை புனித சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயிலும் முதுகலை
இரண்டாமாண்டு மாணவி. தீபாவளித் தீபத் திருவிழாவையொட்டி செல்வி சுதா அவர்களோடு தொலைபேசியில்
ஒரு கலந்துரையாடல் நடத்தினோம்.