அக்.10,2013. அன்பு நேயர்களே, சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்த இளம் அருள்பணி சூ.ம.ஜெயசீலன்
அவர்கள், பச்சைச் சருகுகள், எந்தப் பிழையால் இந்தத் தலைமுறை, நாவலர் மன்றம், புனித சந்தியாகப்பர்,
புனித பீட்டர் தமியான், அமைதியின் அருளோவியம், திருநங்கையர் வாழ்வியல் இறையியல், புனிதர்களோடு
நடக்க, வழிநடத்த.., நதி வாழ்வு நிறைவாழ்வு என ஒன்பது நூல்களை எழுதி வெளியிட்டிருப்பவர்.
இவரின் இந்த எழுத்துப் பயணம் பற்றி இன்று அறிவோம்.