2013-09-12 16:34:56

நேர்காணல் – சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணித் தாயின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமைகள் – அருள்பணி பிரான்சிஸ் மைக்கிள்


RealAudioMP3 செப்.12,2013. அன்பர்களே, சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணித் திருத்தலப் பெருமைகள் பற்றி அத்திருத்தல அதிபர் அருள்பணி பிரான்சிஸ் மைக்கிள் அவர்கள் நமக்குத் தொலைபேசி வழியாக விளக்கியதைக் கடந்த வாரம் கேட்டோம். அவ்வன்னையின் பரிந்துரையால் நடைபெற்றுவரும் எண்ணற்ற புதுமைகளில் ஒருசிலவற்றை இன்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் அருள்பணி பிரான்சிஸ் மைக்கிள்.








All the contents on this site are copyrighted ©.