2013-09-05 17:03:23

நேர்காணல் – சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணித் திருத்தலப் பெருமைகள்


செப்.05,2013. அன்பர்களே, வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை திருவிழா நவநாள் திருவழிபாடுகள் அத்தாயின் பெயர்கொண்ட ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணித் திருத்தலப் பெருமைகள் பற்றி நமக்குத் தொலைபேசி வழியாக இன்று விளக்குகிறார் அத்திருத்தல அதிபர் அருள்பணி பிரான்சிஸ் மைக்கிள். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.