2013-08-29 15:55:53

நேர்காணல் – இந்தியத் திருஅவை சிறப்பித்த நீதி ஞாயிறு


ஆக.,29,2013. அன்பு நேயர்களே, இம்மாதம் 19ம் தேதியன்று இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையம் நீதி ஞாயிறைச் சிறப்பித்தது. இந்நிகழ்வு குறித்து வத்திக்கான் வானொலியில் தொலைபேசி வழியாகப் பேசுகிறார் திருவாளர் திரு.ஆன்டனி அருள்ராஜ். இவர், இந்த நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் சட்ட ஆலோசகர். RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.