எகிப்தில் கோவில்களும் சமூகக்கூடங்களும் தாக்கப்படுவது குறித்து ஐ.நா. கண்டனம்
ஆக.19,2013. எகிப்தில் கோவில்களும் சமூகக்கூடங்களும் தாக்கப்படுவது, ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவன்செயல்
எனதன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன். கோவில்களும்,
மருத்துமனைகளும், சமூகக் கூடங்களும் எகிப்தில் தொடர்ந்து தாக்கப்பட்டுவருவது குறித்து
தன் கண்டனத்தை வெளியிட்டஐ.நா. பொதுச்செயலர், வன்முறைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும்,
அரசியல் தீர்வுகளை நோக்கியபாதையை உடனே துவக்கவும், எகிப்து அதிகாரிகள் முன்வரவேண்டும்
எனஅழைப்புவிடுத்தார். மேலும் மனிதஉயிர்கள் இழக்கப்படாமல் இருக்கநடவடுடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது,
அனைவரின் முதன்மைக் குறிக்கோளாகஇருக்கவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் பொதுச்செயலர்
பான் கி மூன்.