இந்தியாவின் இன்றைய நிலை - பேராசிரியர் எஸ்விஎல் மைக்கிள்
ஆக.,15,2013. பாரத நாடு தனது 67வது சுதந்திர தினத்தைச் சிறப்பித்த இவ்வேளையில், இந்தியாவின்
இன்றைய நிலை குறித்துப் பேசுகிறார் பேராசிரியர் எஸ்விஎல் மைக்கிள். இவர் பாளையங்கோட்டையில்,
இயேசு சபையினர் நடத்தும் புனித சேவியர் கல்லூரியில் பொருளாதாரத்துறையின் தலைவராகப் பணியாற்றுகிறார்.