2013-08-01 16:10:27

நேர்காணல் – ஒரு பொதுநிலையினரின் மறைப்பணி


ஆக.01,2013. பேராசிரியர் குழந்தைராஜ் அவர்கள் காரைக்குடி அழகப்பா கல்லூரியின் முன்னாள் முதல்வர். சிவகங்கை மறைமாவட்டத்தில் அருள்பணி உதவியாளராகப் பயிற்சி பெற்றிருப்பவர். அம்மறைமாவட்டத்தில் நற்செய்திப்பணி மற்றும் மறைக்ல்வியில் ஆர்வமுடன் ஈடுபட்டிருப்பவர். ஜீவஒளி என்ற இதழின் ஆசிரியர். தமிழக ஆயர் பேரவை நடத்தும் தோழன் இதழின் உதவி ஆசிரியர். கத்தோலிக்க வார, மாத இதழ்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருப்பவர். இன்று இவர் வத்திக்கான் வானொலியில் தனது மறைப்பணிகளை விளக்குகி RealAudioMP3 றார்







All the contents on this site are copyrighted ©.