2013-06-27 16:07:45

நேர்காணல் – அடித்தட்டு மக்களின் அன்றாடப் போராட்டம்


ஜூன்,27,2013. அன்பு நேயர்களே, பேராசிரியர் அ.பணி மரிய அருள் ராஜா சே.ச., சென்னையிலுள்ள இயேசு சபை இறையியல் மையமான அருட்கடலில் விவிலியப் பேராசிரியராக கடந்த 20 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். அடித்தட்டு மக்களின் அன்றாடப் போராட்டம், விவிலிய உலகம். இவையிரண்டுக்குமிடையே உரையாடலை நடத்தி புதிய சிந்தனைகளை வழங்கி வருகிறார். தமிழகத்தில் பல்வேறு அடித்தட்டுக் குழுக்களுக்கு ஆலோசகராகவும் இருந்து வருகிறார். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.