2013-05-02 15:53:00

நேர்காணல் – இந்தியா தற்போது எதிர்நோக்கும் சமூகப் பிரச்சனைகள்


மே,02,2013. அன்பர்களே, வழக்கறிஞராகிய இயேசு சபை அருள்பணியாளர் ஜே.ஸ்டானி அவர்கள், JESA எனப்படும் தெற்காசிய இயேசு சபை சமூகப்பணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர். தெற்காசிய நாடுகள், குறிப்பாக இந்தியா தற்போது எதிர்நோக்கும் சமூகப் பிரச்சனைகள் குறித்து இன்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் அருள்பணியாளர் ஜே.ஸ்டானி. RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.