திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு இந்திய, இலங்கைத் திருஅவைத் தலைவர்களின் நல்வாழ்த்துக்கள்
மார்ச்,20,2013 நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு கேரளாவின் சீரோ மலபார்முறைத்
தலைவர் கர்தினால் ஜார்ஜ் அலன்ச்சேரி அவர்களும், இலங்கையின் மன்னார் ஆயர் மேதகு ஜோசப்
இராயப்பு அவர்களும், தமிழகத்தின் சேலம் ஆயர் மேதகு சிங்கராயன் அவர்களும் வத்திக்கான்
வானொலி வழியாகக் கூறிய வாழ்த்துக்கள்.