நேர்காணல் – புதிய திருத்தந்தை பிரான்சிஸ் குறித்த சிலரின் எண்ணங்கள்
மார்ச்,14,2013 . புதிய திருத்தந்தை
பிரான்சிஸ், ஏழைகள் ஒடுக்கப்பட்டோர்மீது பரிவன்பு கொண்டவர், தாழ்ச்சியுள்ளவர், எளிமையானவர்.
இவ்வாறு பல புகழ்மாலைகளைப் பெற்று வரும் இந்த இயேசு சபைத் துறவி குறித்த இயேசு சபையினரின்
எண்ணங்களை அறிவதற்கு அருள்தந்தையர்கள் எம்.ஏ.ஜோ ஆன்டனி, பவுல்ராஜ் ஆகிய இரு இயேசு சபை
துறவிகளைத் தொடர்பு கொண்டோம்.