2013-01-10 15:32:37

நேர்காணல் – ஓர் எழுத்தாளர் உருவாகும் முறை


சன.03,2013. திருமதி வெண்ணிலா அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கணித ஆசிரியராகப் பணிசெய்து வருகிறார். இவர் ஒரு பெண்ணுரிமை எழுத்தாளர் மற்றும் கவிஞர். பெண்கள், சிறுவயது முதற்கொண்டு எதிர்கொள்ளும் பாலியல் மற்றும்பிற வன்கொடுமைகள் சார்ந்த கட்டுரைகள், கவிதைகள் மற்றும் சிறுகதைகளை இவர் எழுதி வருகிறார். இவரது இந்த எழுத்து ஆர்வம் குறித்து இன்று கேட்போம். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.