நேர்காணல் – 2012ம் ஆண்டைத் திரும்பிப் பார்க்கிறேன் – பேராசிரியர் பெர்னார்டுசாமி
டிச.27,2012. பேராசிரியர் முனைவர் பெர்னார்டுசாமி அவர்கள், சென்னை இலெயோலாக் கல்லூரியில்
வரலாற்றியல் துறைப் பேராசிரியர். இவர், உலக நடப்புகளைச் சிறப்பாகச் சீர்தூக்கிப் பார்க்கின்றவர்.