நேர்காணல் – அக சுதந்திரம் – அருள்சகோதரி சகாய ரூபி ம.ஊ.ச.
டிச.20,2012. அருள் சகோதரி சகாய ரூபி திருச்சி மரியின் ஊழியர் சபையைச் சேர்ந்தவர். அச்சபையின்
திருச்சி மாநிலத் தலைவர். உளவியல்ரீதியாகப் பலரை வழிநடத்தி வரும் இவர், தியானங்கள் கொடுக்கிறார்.
பிலிப்பீன்ஸ் வெரித்தாஸ் வானொலியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியிருப்பவர். அக சுதந்திரம்
குறித்து நூல்களும் ஒலிநாடாக்களும் வெளியிட்டிருப்பவர். பத்திரிகைகளுக்கு கட்டுரைகளையும்
எழுதியிருப்பவர்.