டிச.06,2012. அருள்திரு முனைவர் M.A.செபஸ்தியான் அவர்கள், கும்பகோணம் மறைமாவட்டத்திலுள்ள
பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதா பசிலிக்காவின் அதிபர் மற்றும் பங்குத்தந்தை. இவர்
இன்று இந்தப் பசிலிக்காவின் வரலாறு, அதன் படிப்படியான வளர்ச்சி போன்றவை குறித்து நமது
வத்திக்கான் வானொலியில் பேசுகிறார்.