Home Archivio
2012-11-30 15:28:58
டிச.01. கவிதைக் கனவுகள்....... படைத் தமிழ். எழுதியவர் : பாரதிதாசன்
இருளினை, வறுமை நோயை
இடருவேன்; என்னுடல் மேல்
உருள்கின்ற பகைக்குன்றை
நான் ஒருவனே உதிர்ப்பேன்;
நீயோ கருமான்செய் படையின் வீடு;
நான் அங்கோர் மறவன்! கண்ணற்
பொருள்தரும் தமிழே!
நீ ஓர் பூக்காடு; நானோர் தும்பி!
All the contents on this site are copyrighted ©.