Home Archivio
2012-11-07 15:35:37
நவ. 08, 2012. – கவிதைக் கனவுகள்........ மழை மேகம். எழுதியவர் : நா முத்துக்குமார்
மழை மேகம் எங்கே அதைத் தேடி
நாம் விரட்டிச் சென்று பிடித்திடுவோம்
மரம் கோடி வைத்து மழை வந்தால்
வருக வருக என்று வரவேற்போம்
காற்றின் முகத்தில் கரியைப் பூச வேண்டாம்
காரை விட்டு சைக்கிள் வாங்கிப் பறப்போம்
All the contents on this site are copyrighted ©.