Home Archivio
2012-10-28 13:12:05
கவிதைக் கனவுகள் - மனிதா..... (இணையத் தமிழ் உலகம்)
மனிதா.....
உன்னிடம்
ஒரு கேள்வி.....
ஏழை பணக்காரர்
என்ற பாகுபாட்டை
இங்கு உருவாக்கியவர்
யார்......???
தோல்விகள், வெற்றிகள்
என்ற தோரணத்தை
இங்கு கட்டி விட்டவர்கள்
யார்.......???
புன்னகை, கண்ணீர்
என்ற அந்தப் புண்களை
இங்கு...புகுத்தி
விட்டது யார்....???
இன்பம், துன்பம்
இரண்டையும்
இங்கு இலக்கணப்
படுத்தியவர் யார்....???
All the contents on this site are copyrighted ©.