Home Archivio
2012-10-26 16:25:08
கவிதைக் கனவுகள்....... நரகம் எழுதியவர் : விக்ரமாதித்யன்
இன்று
இரவு சொர்க்கம்
நாளை
நல்லபடியோ கெட்டபடியோ
வருநாளெல்லாம்
திருநாளென்ற கனவில்
ஒரு நாளுக்காக
ஒவ்வொரு உயிரும்
வெறுநாள்களை
வாங்கிவைத்தபடி
All the contents on this site are copyrighted ©.