2012-10-26 16:25:08

கவிதைக் கனவுகள்....... நரகம் எழுதியவர் : விக்ரமாதித்யன்


இன்று
இரவு சொர்க்கம்

நாளை
நல்லபடியோ கெட்டபடியோ

வருநாளெல்லாம்
திருநாளென்ற கனவில்

ஒரு நாளுக்காக
ஒவ்வொரு உயிரும்

வெறுநாள்களை
வாங்கிவைத்தபடி








All the contents on this site are copyrighted ©.