2012-10-11 15:58:24

கவிதைக் கனவுகள் – நம்பிக்கை (எழுதியவர்-திருக்குவளை அறிவழகன்)


கரைகளே...
நெருப்பாய் இருந்தால்
நதிக்கொன்றும்
நஷ்டம் இல்லை...
நண்பர் உனக்கு
நம்பிக்கை இருந்தால்
தடைகளொன்றும்
கஷ்டம் இல்லை
நம்பு தம்பி நம்பு!
முயன்றால் இயலாதது எதுவுமில்லை!







All the contents on this site are copyrighted ©.