2012-10-05 15:20:31

அக். 06. கவிதைக் கனவுகள்........ கண்ணுக் கினியன கண்டு. - தேசிக விநாயகம் பிள்ளை


கண்ணுக் கினியன கண்டு - மனதைக்
காட்டில் அலைய விட்டு
பண்ணிடும் பூசையாலே - தோழி
பயனொன்றில்லையடி
உள்ளத்தில் உள்ளானடி - அது நீ
உணர வேண்டும் அடி
உள்ளத்தில் காண்பாயெனில் - கோயில்
உள்ளேயும் காண்பாயடி.








All the contents on this site are copyrighted ©.