Home Archivio
2012-09-21 15:28:10
செப். 22, 2012. கவிதைக் கனவுகள்........ நறுக்குகள் – மனிதன். எழுதியவர் :காசி ஆனந்தன்
இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்
"பசு பால் தரும்"
என்கிறான்.
காகம்
இவன் வடையை
எடுத்தால்
"காகம்
வடையைத் திருடிற்று"
என்கிறான்.
இப்படியாக
மனிதன்...
All the contents on this site are copyrighted ©.