2012-09-21 15:28:10

செப். 22, 2012. கவிதைக் கனவுகள்........ நறுக்குகள் – மனிதன். எழுதியவர் :காசி ஆனந்தன்


இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்

"பசு பால் தரும்"
என்கிறான்.

காகம்
இவன் வடையை
எடுத்தால்

"காகம்
வடையைத் திருடிற்று"
என்கிறான்.

இப்படியாக
மனிதன்...








All the contents on this site are copyrighted ©.