2012-09-20 16:47:28

இந்தியாவில் வீட்டுப்பணியாளர்களிடையே ஆற்றிய சேவைக்கென பெல்ஜியம் அருட்சகோதரிக்கு விருது


செப்.20, 2012. இந்தியாவில் வீட்டுப் பணியாளர்களிடையே ஆற்றியசிறப்புச் சேவைக்கெனபெல்ஜியம் நாட்டு அருட்சகோதரி ஒருவருக்கு பாரதத்தின் உயரியவிருதுகளுள் ஒன்றானஇராமகிருஷணபஜாஜ் நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது.
வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கானஅருட்சகோதரி Jeanne Devosன் சிறப்புமிகு பங்களிப்பிற்கெனபிரியதர்சினி கழகம் வழங்கியஇவ்விருது இந்தியநலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்தால் மும்பை விழாவில் கொடுக்கப்பட்டது.
கடந்த 48 ஆண்டுகளாக இந்தியாவில் பணியாற்றி வரும் இந்த பெல்ஜியம் நாட்டு அருட்சகோதரி, துவக்க காலத்தில் தமிழ்நாடு திண்டுக்கல்லில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.