2012-09-13 16:21:48

நேர்காணல் – 23வது அனைத்துலக மரியியல் மாநாடு


செப்.13,2012. அன்பு நேயர்களே, அருள்தந்தை டென்னிஸ், மரியின் ஊழியர் சபையைச் சேர்ந்தவர். இவர் உரோம் மரியியல் நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். கடந்த வாரத்தில் உரோமையில் நடைபெற்ற 23வது அனைத்துலக மரியியல் மாநாட்டில் இவர் கலந்து கொண்டார். இந்த மரியியல் மாநாடு பற்றி இவர் பகிர்ந்து கொள்வதை இப்போது கேட்போம் RealAudioMP3 .








All the contents on this site are copyrighted ©.