அழகான உலகில் நானும் நீங்களும் கடவுளின் வடிவமைப்பே! நமக்கிடையே நிகழ்வதெல்லாம் நாமே வடிவமைத்தது
என்பேன்! உலகம் அழிவதற்கும் நாம் நம்மை அழிப்பதற்கும் கடவுளின் திருவிளையாடல்
அல்ல... நமது செயற்பாடுகளே! அழிகின்ற உலகையும் அடிபட்டுச் சாகும் உயிர்களையும் வானிலிருந்து
பார்த்தவாறே உலகையும் உயிர்களையும் படைத்த கடவுள் அழுகின்றான்...! (தமிழ் நண்பர்கள்
என்ற வலைதளத்தில் yarlpavanan என்பவர் எழுதியுள்ள கவிதை)