எழுத்து.காம் இணையத்தளத்தில் கந்தசுவாமி என்பவர் எழுதிய கவிதை
மன்னிப்பு... மனிதன்
இருக்கும் வரையிலும், மண்ணில் இதற்கு மரணமில்லை. நொடியினில் புவிமீதே, ஒடிந்தமனம்
ஒட்டுமிது. பெறுகையில் இனிக்கும், தருகையில் கசக்கும். கோருபவன் கோவாகிறான்.
கொடுப்பவன் இறையாகிறான்.