2012-08-28 15:21:48

கவிதைக் கனவுகள் - மன்னிப்பு


எழுத்து.காம் இணையத்தளத்தில் கந்தசுவாமி என்பவர் எழுதிய கவிதை

மன்னிப்பு...
மனிதன் இருக்கும் வரையிலும்,
மண்ணில் இதற்கு மரணமில்லை.
நொடியினில் புவிமீதே,
ஒடிந்தமனம் ஒட்டுமிது.
பெறுகையில் இனிக்கும்,
தருகையில் கசக்கும்.
கோருபவன் கோவாகிறான். கொடுப்பவன் இறையாகிறான்.







All the contents on this site are copyrighted ©.