ஜூலை26,2012. அருட்பணி மரிய சேவியர் அவர்கள், இலங்கை யாழ்ப்பாணத்தில் திருமறை கலா மன்றம்
என்ற ஓர் அமைப்பை 1965ம் ஆண்டு உருவாக்கி இன்றுவரை அதன் இயக்குனராகப் பணியாற்றி வருகிறார்.
அம்மன்றம் பற்றிக் கேட்போம். இவ்வாண்டில் தனது குருத்துவப் பொன்விழாவைச் சிறப்பிக்கும்
அருட்பணி மரிய சேவியர் அவர்களை வாழ்த்துவோம்.