ஜூன்28,2012. FABC என்ற ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் மனித முன்னேற்ற ஆணையத்தின்
செயலர் அருள்தந்தை நித்ய சகாயம். கப்புச்சின் துறவு சபையைச் சேர்ந்த இவர், இந்தியாவில்
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு, மனித உரிமைகள் பாதுகாப்பு போன்ற விவகாரங்களிலும்
ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறார்.