நேர்காணல் – இலவசக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் பாகம் 1
மே24,2012. நம் வாழ்வு என்ற தமிழக ஆயர் பேரவையின் தனிப்பெரும் வார இதழ் ஆசிரியர் அருட்பணி
தஞ்சை டோமி. தமிழகத்தில் அண்மையில் அமலுக்கு வந்துள்ள இலவசக் கல்வி பெறும் உரிமைச் சட்டம்
குறித்து நம் வாழ்வு இதழில் ஒரு விமர்சனக் கட்டுரையையும் இவர் எழுதியுள்ளார். இச்சட்டம்
குறித்து இவரிடம் தொலைபேசி வழியாகக் கேட்டோம்.