கவிதைக் கனவுகள் ... தவமும் யோகமும் பற்றி மகாகவி பாரதி
உற்றவர் நாட்டவர் ஊரார் -இவர்க்கு உண்மைகள் கூறி இனியன செய்தல் நற்றவம் ஆவது கண்டோம்-இதில் நல்ல
பெருந்தவம் யாதொன்றும் இல்லை. பக்கத் திருப்பவர் துன்பம்-தன்னைப் பார்க்கப் பொறாதவன்
புண்ணிய மூர்த்தி; ஒக்கத் திருந்தி உலகோர்-நலம் உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி.