மே 05,2012. மே 05, இச்சனிக்கிழமை அனைத்துலக கைகழுவும் தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி
செய்தி வெளியிட்ட WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம், குறைந்தது 7 வளர்ந்த நாடுகள் மற்றும்
10 வளரும் நாடுகளில் கை கழுவாததால் ஏற்படும் நலவாழ்வுப் பிரச்சனைகளை மக்கள் எதிர்நோக்குகின்றனர்
என்று கூறியது. மரு்ததுவமனைகளில் நோயாளிகளைப் பராமரிக்கும் போது கைகளைக் கழுவுவதில்
மிகுந்த கவனம் செலுத்தினால் பல தொற்றுக் கிருமிகள் பரவாமல் தடுக்கலாம் என்றும் WHO கூறியது