2012-04-19 15:14:59

நேர்காணல் – ஆப்கானிஸ்தானில் புலம் பெயர்ந்தோர் பணி - பாகம் 2


ஏப்.19,2012. அன்பு நேயர்களே, ஆப்கானிஸ்தானின் Herat பகுதியில் இயேசு சபை புலம் பெயர்ந்தோர் அமைப்பின் திட்ட இயக்குனராகப் பணி செய்து வருகின்றவர் அருள்தந்தை அலெக்சிஸ் பிரேம் குமார், இயேசு சபை. பல ஆண்டுகளாகப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் குறித்து இவர் விளக்கியதைக் கடந்த வார நமது நேர்காணல் நிகழ்ச்சியில் கேட்டோம். அந்நேர்காணலின் தொடர்ச்சியை இன்று வழங்குகிறோம். RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.