ஏப்ரல்,07,2012. வத்திக்கான் வானொலி அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின்
உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். கிறிஸ்து உயிர்ப்புப்
பெருவிழா சிறப்புச் செய்தியை நமக்கு இன்று வழங்க வந்துள்ளார், அருள்பணியாளர் ஜெரோசின்
கட்டார். தூத்துக்குடி மறைமாவட்டத்தைச் சேர்ந்த இவர், தமிழக ஆயர் பேரவையின் மாநில இயக்குனராகவும்,
ஆசிய இளையோர் இயக்கத்தின் முதல் இயக்குனராகவும் செயலாற்றியவர்.