பிப்.09,2012. லூர்து அன்னை விழாவாகிய பிப்ரவரி 11, வருகிற சனிக்கிழமை 20வது அனைத்துலக
நோயாளர் தினம். இத்தினத்திற்காக, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் செய்தி ஒன்றும்
வெளியிட்டிருக்கிறார். அச்செய்தி பற்றியும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள்
மத்தியில் திருஅவையின் பணி பற்றியும் பகிர்ந்து கொள்கிறார் அருள்தந்தை மரிய பால் ராஜ்.
இவர் குவெனல்லா அன்பின் பணியாளர்கள் சபையைச் சேர்ந்தவர்