சன.12,2012. அன்பர்களே, சனவரி 15, வருகிற ஞாயிறு தைப்பொங்கல். இப்பொங்கல் விழாவுக்கும்
கிறிஸ்தவத்துக்கும் என்ன தொடர்பு உள்ளது என்று அ.சகோதரி அன்னத்தாய் அவர்களைத் தொலைபேசியில்
கேட்டோம். இயேசுவின் தூய இருதய சகோதரிகள் சபையைச் சேர்ந்த இவர், திருநெல்வேலி மனோன்மணியம்
சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக் கட்டுரையை
சமர்ப்பித்திருக்கிறார்.