45வது அனைத்துலக அமைதி தினத்திற்கானத் திருத்தந்தையின் செய்தி
சன.08,2012. அன்பு நேயர்களே, உலகளாவியத் திருஅவையில் ஆண்டுதோறும் சனவரி முதல் நாள் அனைத்துலக
அமைதி தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த 2012ம் ஆண்டு சனவரி முதல் நாளன்று 45
வது அனைத்துலக அமைதி தினம் சிறப்பிக்கப்பட்டது. இத்தினத்திற்கென திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
வெளியிட்ட செய்தியை தமிழில் தருகிறார் அருள்தந்தை டென்னிஸ், மரியின் ஊழியர் சபை